தமிழ் • Thirukkural • Nagercoil Online NagercoilOnline.com

Thirukkural

1330 Kurals · 133 Chapters

அறத்துப்பால்

கடவுள் வாழ்த்து

Thirukkural No. 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தமிழ் பொருள்

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

English Meaning

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?

விளக்கம்

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

Quick Navigation